கல்வி, வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு பெறுவதற் கான சாதிப்பிரிவினராக இருந்தும் எஸ்.சி. (ஏ) சாதிச்சான்றிதழ் வழங்கப் படாததால் வேலூர் மாவட்டத்திலுள்ள மாதிகா, ஆதி ஆந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சலுகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.